தமிழ்நாடு

மதுரை வழிப்பறி : கொள்ளையர்கள் 24 மணி நேரத்திற்குள் கைது

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட வில்லாபுரம் ஜெல் என்ற சல்மான்கான் நெல்பேட்டை அப்துல் ரகுமான் மற்றும் முகமது அன்சாரி ஆகியோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட வில்லாபுரம் ஜெல் என்ற சல்மான்கான் நெல்பேட்டை அப்துல் ரகுமான் மற்றும் முகமது அன்சாரி ஆகியோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்ற இடங்களிலிருந்து சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளிகளின் மோட்டார் சைக்கிள் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 4 சவரன் நகைகள் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"