தமிழ்நாடு

மதுரை வழிப்பறி : கொள்ளையர்கள் 24 மணி நேரத்திற்குள் கைது

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட வில்லாபுரம் ஜெல் என்ற சல்மான்கான் நெல்பேட்டை அப்துல் ரகுமான் மற்றும் முகமது அன்சாரி ஆகியோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட வில்லாபுரம் ஜெல் என்ற சல்மான்கான் நெல்பேட்டை அப்துல் ரகுமான் மற்றும் முகமது அன்சாரி ஆகியோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்ற இடங்களிலிருந்து சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளிகளின் மோட்டார் சைக்கிள் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 4 சவரன் நகைகள் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்