தமிழ்நாடு

மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை...

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் 60 க்கும் மேற்பட்ட சிறைதுறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் 60 க்கும் மேற்பட்ட சிறைதுறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சிறையில் உள்ள கைதிகள் செல்போன் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தி வருகிறார்களா என்பதை கண்டறியும் வகையில் இந்த அதிரடி சோதனை நடைபெற்றது. மதுரை திலகர் திடல் உதவி ஆணையாளர்கள் வெற்றி செல்வன், மோகன் தம்புராஜ் ஆகியோர் தலைமையில், காலை 5.45 முதல் ஒன்றரை மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்