தமிழ்நாடு

மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை...

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் 60 க்கும் மேற்பட்ட சிறைதுறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் 60 க்கும் மேற்பட்ட சிறைதுறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சிறையில் உள்ள கைதிகள் செல்போன் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தி வருகிறார்களா என்பதை கண்டறியும் வகையில் இந்த அதிரடி சோதனை நடைபெற்றது. மதுரை திலகர் திடல் உதவி ஆணையாளர்கள் வெற்றி செல்வன், மோகன் தம்புராஜ் ஆகியோர் தலைமையில், காலை 5.45 முதல் ஒன்றரை மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை