தமிழ்நாடு

மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை...

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் 60 க்கும் மேற்பட்ட சிறைதுறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் 60 க்கும் மேற்பட்ட சிறைதுறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சிறையில் உள்ள கைதிகள் செல்போன் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தி வருகிறார்களா என்பதை கண்டறியும் வகையில் இந்த அதிரடி சோதனை நடைபெற்றது. மதுரை திலகர் திடல் உதவி ஆணையாளர்கள் வெற்றி செல்வன், மோகன் தம்புராஜ் ஆகியோர் தலைமையில், காலை 5.45 முதல் ஒன்றரை மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்