தமிழ்நாடு

தண்ணீர் நிறைந்து காணப்படும் தெப்பக்குளம்: பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயிலில் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.

தந்தி டிவி

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயிலில் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் வறண்டு கிடந்த கோயில் தெப்பக்குளம் நீர் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டு தோறும் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு அதன் மூலம் தெப்பக்குளத்தில் நீர் நிரப்பப்படும். தைப்பூச திருநாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்ப குளத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்