தமிழ்நாடு

தண்ணீர் நிறைந்து காணப்படும் தெப்பக்குளம்: பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயிலில் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.

தந்தி டிவி

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயிலில் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் வறண்டு கிடந்த கோயில் தெப்பக்குளம் நீர் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டு தோறும் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு அதன் மூலம் தெப்பக்குளத்தில் நீர் நிரப்பப்படும். தைப்பூச திருநாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்ப குளத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்