தமிழ்நாடு

தண்ணீர் நிறைந்து காணப்படும் தெப்பக்குளம்: பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயிலில் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.

தந்தி டிவி

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயிலில் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் வறண்டு கிடந்த கோயில் தெப்பக்குளம் நீர் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டு தோறும் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு அதன் மூலம் தெப்பக்குளத்தில் நீர் நிரப்பப்படும். தைப்பூச திருநாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்ப குளத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை