தமிழ்நாடு

மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் சுஜித் குமார்

மதுரை மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள், பெண் சிசு கொலை உள்ளிட்டவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்தார்.

தந்தி டிவி
மதுரை மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள், பெண் சிசு கொலை உள்ளிட்டவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்தார். மதுரை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை செயல்படும் என தெரிவித்தார். பொதுமக்கள் தனது செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.குழந்தை திருமணம், பெண் சிசு கொலை உள்ளிட்டவைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கொரோனா தொற்று பரவலை தடுக்க, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் சுஜித்குமார் தெரிவித்தார்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்