தமிழ்நாடு

நாடாளுமன்ற தேர்தலில் பணபலத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலை நாட்டிய மக்கள் - சு.வெங்கடேசன்

மிகப்பெரிய பணபலத்துடன் மோதிய தங்களை வெற்றிபெற செய்ததன் மூலம் ஜனநாயகத்தை மக்கள் நிலைநாட்டியுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய பணபலத்துடன் மோதிய தங்களை வெற்றிபெற செய்ததன் மூலம், ஜனநாயகத்தை மக்கள் நிலைநாட்டியுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பயணம் மேற்கொண்ட சு.வெங்கடேசன் தந்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து, மதுரையின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், கலாச்சாரத்தின் தலைநகராக மதுரையை அறிவிப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு