தமிழ்நாடு

ரூ.1 கோடி மதிப்பிலான பழைய ரூ.500, 1000 நோட்டுகள் பறிமுதல் பறிமுதல் : 4 பேர் கைது

மதுரையில் ஒரு கோடி மதிப்பிலான பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தந்தி டிவி

இது தொடர்பாக மேலூரை சேர்ந்த சரவணன், பரமக்குடியை சேர்ந்த நவீன் சக்தி, ராஜசேகர், தர்மா ஆகிய 4 பேரிடம் சுமார் 9 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

அதில், சரவணன் என்பவர் மேலூரில் வெளிநாட்டு பணத்தை மாற்றும் நிறுவனம் நடத்தி வருவதும், அங்கிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டுசெல்லப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, 1 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய அதிகாரிகள், காரை பறிமுதல் செய்ததுடன் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி