தமிழ்நாடு

ரூ.1 கோடி மதிப்பிலான பழைய ரூ.500, 1000 நோட்டுகள் பறிமுதல் பறிமுதல் : 4 பேர் கைது

மதுரையில் ஒரு கோடி மதிப்பிலான பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தந்தி டிவி

இது தொடர்பாக மேலூரை சேர்ந்த சரவணன், பரமக்குடியை சேர்ந்த நவீன் சக்தி, ராஜசேகர், தர்மா ஆகிய 4 பேரிடம் சுமார் 9 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

அதில், சரவணன் என்பவர் மேலூரில் வெளிநாட்டு பணத்தை மாற்றும் நிறுவனம் நடத்தி வருவதும், அங்கிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டுசெல்லப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, 1 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய அதிகாரிகள், காரை பறிமுதல் செய்ததுடன் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?