தமிழ்நாடு

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க கோரி ரயில் மறியல் போராட்டம்

ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் : 172 பேர் மீது வழக்குப் பதிவு

தந்தி டிவி
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க கோரி ரயில் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியின் மாநில தலைவர் கதிரவன்,மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட பலரை காவல்துறையினர் கைது செய்தனர், இந்நிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 172 பேர் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ