தமிழ்நாடு

கொரோனா சோதனையை அதிகரிக்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தல்

மதுரையில் நாள்தோறும சுமார் 3 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

மதுரையில் நாள்தோறும சுமார் 3 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் இதுவரை 14 ஆயிரம் சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை திருநெல்வேலி கன்னியாகுமரியை விட குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துளளார். சோதனைகளை அதிகப்படுத்தாவிட்டால் நோய் பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ