தமிழ்நாடு

கொரோனா சோதனையை அதிகரிக்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தல்

மதுரையில் நாள்தோறும சுமார் 3 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

மதுரையில் நாள்தோறும சுமார் 3 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் இதுவரை 14 ஆயிரம் சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை திருநெல்வேலி கன்னியாகுமரியை விட குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துளளார். சோதனைகளை அதிகப்படுத்தாவிட்டால் நோய் பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்