தமிழ்நாடு

கொரோனா சோதனையை அதிகரிக்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தல்

மதுரையில் நாள்தோறும சுமார் 3 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

மதுரையில் நாள்தோறும சுமார் 3 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் இதுவரை 14 ஆயிரம் சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை திருநெல்வேலி கன்னியாகுமரியை விட குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துளளார். சோதனைகளை அதிகப்படுத்தாவிட்டால் நோய் பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்