தமிழ்நாடு

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியல் எண்ணும் பணி - காணிக்கையில் 448 அந்நிய நாட்டு ரூபாய் நோட்டுக்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூலாக 88 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது.

தந்தி டிவி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூலாக 88 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஒரு மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் வங்கி பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியலில் சுமார் 88 லட்சத்து 26 ஆயிரத்து 113 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. இதில் 557 கிராம் தங்கம், 945 கிராம் வெள்ளி மற்றும் 484 வெளிநாட்டு கரன்சி நோட்டுக்களும் கிடைக்கப்பெற்றன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்