தமிழ்நாடு

மாட்டுத்தாவணியில் பயங்கரம்.. அகற்றிய JCB ஆபரேட்டரையே காவு வாங்கிய ஆர்ச்

தந்தி டிவி

மாட்டுத்தாவணியில் பயங்கரம்.. அகற்றிய JCB ஆபரேட்டரையே காவு வாங்கிய ஆர்ச்

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலை நடுவே இருந்த ஆர்ச்-ஐ அகற்றிய போது, ஜேசிபி இயந்திரம் மீது ஆர்ச் தூண் இடிந்து விழுந்தது. இதில் ஜேசிபி ஆப்ரேட்டர் உயிரிழந்த நிலையில், ஒப்பந்ததாரர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்