தமிழ்நாடு

மாட்டுத்தாவணியில் பயங்கரம்.. அகற்றிய JCB ஆபரேட்டரையே காவு வாங்கிய ஆர்ச்

தந்தி டிவி

மாட்டுத்தாவணியில் பயங்கரம்.. அகற்றிய JCB ஆபரேட்டரையே காவு வாங்கிய ஆர்ச்

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலை நடுவே இருந்த ஆர்ச்-ஐ அகற்றிய போது, ஜேசிபி இயந்திரம் மீது ஆர்ச் தூண் இடிந்து விழுந்தது. இதில் ஜேசிபி ஆப்ரேட்டர் உயிரிழந்த நிலையில், ஒப்பந்ததாரர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்