தமிழ்நாடு

முழு ஊரடங்கு - மதுரையில் வாகன சோதனை தீவிரம்

மதுரையில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதனை மீறி வெளியில் சுற்றித் திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

தந்தி டிவி

மதுரையில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதனை மீறி வெளியில் சுற்றித் திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். மதுரை கோரிப்பாளையம் பிரதான சாலையில் காவல்துறையினர் இன்று அதிகாலையிலிருந்தே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தேவையின்றி வாகனத்தில் வருபவர்களுக்கு போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், முக கவசம் அணியாமல் வந்தாலும், இருசக்கர வாகனங்களில் 2 பேர் வந்தாலும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை