தமிழ்நாடு

"சட்டம் குறித்த புத்தகங்களை அதிகரிக்க வேண்டும்" - மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு

மதுரை அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் குறித்த தமிழ் புத்தகங்களை அதிகரிக்க கோரி ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்தனர்.

தந்தி டிவி

மதுரை அரசு சட்டக்கல்லூரியில், சட்டம் குறித்த தமிழ் புத்தகங்களை அதிகரிக்க கோரியும், சட்ட வல்லுநர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூல்களை, தமிழில் மொழிபெயர்த்து வைக்க கோரியும் ஆட்சியரிடம், மாணவர்கள் மனு அளித்தனர். இது தொடர்பாக, முதலமைச்சரிடம், ஏற்கனவே மனு அளித்தும், நடவடிக்கை இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ