தமிழ்நாடு

கண்மாய் தூர்வாரும் பணி... பூமி பூஜையுடன் துவக்கம் : குடிமராமத்து பணியை துவக்கி வைத்த அமைச்சர் உதயகுமார்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த குட்லாடம்பட்டியில் உள்ள கண்மாய் குடிமராமத்து பணியை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவங்கி வைத்தார்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த குட்லாடம்பட்டியில் உள்ள கண்மாய் குடிமராமத்து பணியை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவங்கி வைத்தார். 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் இந்த மராமத்துப் பணியை, பூமி பூஜையுடன் துவங்கி வைத்த அவர், பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார். இந்தப் பணி, மக்களின் பங்களிப்புடன் நடைபெறும் அரசுப் பணி என்றார். இந்த திட்டத்தில், முறைகேடுகள் நடைபெறாமல் கவனிக்க, சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி