தமிழ்நாடு

விஷம் அருந்தி காதல் ஜோடி தற்கொலை

மதுரை கேகே நகர் வண்டியூர் பூங்காவில் இறந்த நிலையில் ஆண் பெண் இருவர் உடல் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.

தந்தி டிவி
மதுரை கேகே நகர் வண்டியூர் பூங்காவில் இறந்த நிலையில் ஆண் பெண் இருவர் உடல் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இறந்தவர்கள் இருவரும் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், திருமணம் செய்து கொள்ள இருந்ததும் தெரியவந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்