தமிழ்நாடு

கருணாநிதி நினைவு இரங்கல் கவி அரங்கம் - உணர்ச்சிகர கவி பாடிய பா.விஜய்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவாக, கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் மதுரையில் இரங்கல் கவியரங்கம் நடைபெற்றது.

தந்தி டிவி


* இதில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட திமுகவினரும், மு.மேத்தா, எஸ்.ராமகிருஷ்ணன், பா.விஜய் உள்ளிட்ட இலக்கியவாதிகளும் கலந்து கொண்டனர்.

* மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்திய பேச்சாளர்கள், பின்னர் அவருக்கு கவிநடையிலும், இலக்கிய நடையிலும் புகழாரம் சூட்டினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை