தமிழ்நாடு

கருணாநிதி நினைவு இரங்கல் கவி அரங்கம் - உணர்ச்சிகர கவி பாடிய பா.விஜய்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவாக, கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் மதுரையில் இரங்கல் கவியரங்கம் நடைபெற்றது.

தந்தி டிவி


* இதில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட திமுகவினரும், மு.மேத்தா, எஸ்.ராமகிருஷ்ணன், பா.விஜய் உள்ளிட்ட இலக்கியவாதிகளும் கலந்து கொண்டனர்.

* மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்திய பேச்சாளர்கள், பின்னர் அவருக்கு கவிநடையிலும், இலக்கிய நடையிலும் புகழாரம் சூட்டினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்