தமிழ்நாடு

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்கள் - போலீசாரின் உத்தரவுப்படி அகற்றப்பட்டன

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் போலீசாரின் உத்தரவுப்படி அகற்றப்பட்டன.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் போலீசாரின் உத்தரவுப்படி அகற்றப்பட்டன. கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில்

6 இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்து தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில் கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார். அவரது உத்தரவுப்படி அங்கிருந்த அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்