தமிழ்நாடு

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்கள் - போலீசாரின் உத்தரவுப்படி அகற்றப்பட்டன

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் போலீசாரின் உத்தரவுப்படி அகற்றப்பட்டன.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் போலீசாரின் உத்தரவுப்படி அகற்றப்பட்டன. கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில்

6 இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்து தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில் கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார். அவரது உத்தரவுப்படி அங்கிருந்த அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு