தமிழ்நாடு

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்கள் - போலீசாரின் உத்தரவுப்படி அகற்றப்பட்டன

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் போலீசாரின் உத்தரவுப்படி அகற்றப்பட்டன.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் போலீசாரின் உத்தரவுப்படி அகற்றப்பட்டன. கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில்

6 இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்து தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில் கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார். அவரது உத்தரவுப்படி அங்கிருந்த அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை