தமிழ்நாடு

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ ஜியோ

மதுரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
மதுரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், மார்ச் 4ம் தேதி ஜாக்டோ ஜியோ வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரி வரும் எட்டாம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை