தமிழ்நாடு

கடத்தப்பட்ட இரு தினங்களில் சிலைகள் மீட்பு : ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பெருமாள் கோயிலில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிலைகள் திண்டுக்கலில் மீட்கப்பட்டது.

தந்தி டிவி

இதனிடையே, மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல்நிலையத்தில், மீட்கப்பட்ட சிலைகள் குறித்து ஐஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன்

ஆகியோர் விசாரணை நடத்தினர். கோயில் நிர்வாகி மற்றும் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் மீட்கப்பட்ட சிலைகள் குருவித்துறை பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிலை கடத்தல்காரர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ