தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட முதியவர் : மாற்று அறுவை சிகிச்சைக்காக 6 ஆண்டு போராட்டம்

மதுரையை சேர்ந்த பால்பாண்டி, மனைவி மற்றும் 2 மகள்களுடன் திருப்பூரில் வசிக்கிறார்.

தந்தி டிவி
மதுரையை சேர்ந்த பால்பாண்டி, மனைவி மற்றும் 2 மகள்களுடன் திருப்பூரில் வசிக்கிறார். பெயிண்டரான பால்பாண்டி, 2012ஆம் ஆண்டு கட்டிடத்தின் மீது பெயிண்ட் அடித்துகொண்டிருந்த போது தவறி விழுந்ததில் முதுகுதண்டில் படுகாயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கால்கள் பாதிக்கப்பட்டன. தனக்கு மாற்று அறுவை சிகிச்சை கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார். ஆனாலும் உதவி கிடைக்கவில்லை என்றும், மகளுக்கு திருமண உதவிதொகை கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்