தமிழ்நாடு

வீட்டை விட்டு துரத்திய கணவன்... கோர்ட் படியேறிய மனைவி...அதிரடி காட்டிய நீதிபதி

தந்தி டிவி

வீட்டை விட்டு பெண்ணை துரத்திய விவகாரத்தில் பெண்ணின் சான்றிதழ்களுடன், அவரது கணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி பாளையங்கோட்டை மகளிர் காவல்துறையினருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த ஜெபராணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதோடு, கல்வி சான்றிதழை தர மறுப்பதாகவும், எனவே அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 27-ஆம் தேதி மனுதாரரின் கணவரை, உரிய கல்விச்சான்றிதழ்களுடன் இந்த கோர்ட்டில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டார்....

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்