தமிழ்நாடு

பேருந்திற்குள் கொட்டிய மழை நீர் - குடை பிடித்த படி பயணித்த பயணி

தந்தி டிவி

மதுரை சோழவந்தான் அருகே பேருந்திற்குள் மழைநீர் ஒழுகியதால், குடைபிடித்தபடி பயணம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகின. சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அப்போது, பேருந்திற்குள் மழைநீர் விழத்தொடங்கியது. அப்போது, பயணி ஒருவர் மழையில் நனையாதவாறு குடை பிடித்தபடி சென்றார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்