தமிழ்நாடு

பேருந்திற்குள் கொட்டிய மழை நீர் - குடை பிடித்த படி பயணித்த பயணி

தந்தி டிவி

மதுரை சோழவந்தான் அருகே பேருந்திற்குள் மழைநீர் ஒழுகியதால், குடைபிடித்தபடி பயணம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகின. சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அப்போது, பேருந்திற்குள் மழைநீர் விழத்தொடங்கியது. அப்போது, பயணி ஒருவர் மழையில் நனையாதவாறு குடை பிடித்தபடி சென்றார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ