தமிழ்நாடு

பேருந்திற்குள் கொட்டிய மழை நீர் - குடை பிடித்த படி பயணித்த பயணி

தந்தி டிவி

மதுரை சோழவந்தான் அருகே பேருந்திற்குள் மழைநீர் ஒழுகியதால், குடைபிடித்தபடி பயணம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகின. சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அப்போது, பேருந்திற்குள் மழைநீர் விழத்தொடங்கியது. அப்போது, பயணி ஒருவர் மழையில் நனையாதவாறு குடை பிடித்தபடி சென்றார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்