தமிழ்நாடு

மதுரையில் மழை வேண்டி இசை வழிபாடு : களைகட்டிய இசை ஆராதனை விழா

மதுரையில் மழை வேண்டி இசை வழிபாடு நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரையில் மழை வேண்டி இசை வழிபாடு நடைபெற்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக பருவமழை பொய்த்த நிலையில், மாவட்டத்தில் மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டி, தமிழ்நாடு இசைக் கல்லூரி சார்பில் 50 க்கும் மேற்பட்ட மாணவியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்ட இசை ஆராதனை விழா நடைபெற்றது. இதில் பல்வேறு தெய்வங்களை வணங்கும் வகையிலான இசை பாடல்கள் இசைக்கப்பட்டன.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை