தமிழ்நாடு

மதுரையில் மழை வேண்டி இசை வழிபாடு : களைகட்டிய இசை ஆராதனை விழா

மதுரையில் மழை வேண்டி இசை வழிபாடு நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரையில் மழை வேண்டி இசை வழிபாடு நடைபெற்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக பருவமழை பொய்த்த நிலையில், மாவட்டத்தில் மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டி, தமிழ்நாடு இசைக் கல்லூரி சார்பில் 50 க்கும் மேற்பட்ட மாணவியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்ட இசை ஆராதனை விழா நடைபெற்றது. இதில் பல்வேறு தெய்வங்களை வணங்கும் வகையிலான இசை பாடல்கள் இசைக்கப்பட்டன.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..