தமிழ்நாடு

மதுரையில் மழை வேண்டி இசை வழிபாடு : களைகட்டிய இசை ஆராதனை விழா

மதுரையில் மழை வேண்டி இசை வழிபாடு நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரையில் மழை வேண்டி இசை வழிபாடு நடைபெற்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக பருவமழை பொய்த்த நிலையில், மாவட்டத்தில் மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டி, தமிழ்நாடு இசைக் கல்லூரி சார்பில் 50 க்கும் மேற்பட்ட மாணவியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்ட இசை ஆராதனை விழா நடைபெற்றது. இதில் பல்வேறு தெய்வங்களை வணங்கும் வகையிலான இசை பாடல்கள் இசைக்கப்பட்டன.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்