தமிழ்நாடு

எருது கட்டு திருவிழா : சீறி பாய்ந்த காளைகள்

மதுரை வாடிப்பட்டியில் நடைபெற்ற எருது கட்டு திருவிழா ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

தந்தி டிவி
மதுரை வாடிப்பட்டியில் நடைபெற்ற எருது கட்டு திருவிழா ஏராளமானோர் கண்டு ரசித்தனர். ஆதி அய்யனார் கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க போட்டி போட்டு கொண்டு வீரர்கள் முற்பட்டனர். இதனிடையே, அனுமதி மறுக்கப்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டதாக கூறி போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்