தமிழ்நாடு

மதுரை டிஎஸ்பிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

ராஜபாளையத்தில் தொழிலதிபர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத மதுரை டிஎஸ்பி-க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி
ராஜபாளையத்தில் தொழிலதிபர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத மதுரை டிஎஸ்பி-க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்து தகராறு காரணமாக, கடந்த 2006-ம் ஆண்டில் நடந்த இந்த கொலை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு, அப்போதைய காவல் ஆய்வாளரும், மதுரை டிஎஸ்பி-யுமான வேணுகோபாலுக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆயினும், அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், வேணுகோபாலுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து, நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு