தமிழ்நாடு

மதுரை டிஎஸ்பிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

ராஜபாளையத்தில் தொழிலதிபர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத மதுரை டிஎஸ்பி-க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி
ராஜபாளையத்தில் தொழிலதிபர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத மதுரை டிஎஸ்பி-க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்து தகராறு காரணமாக, கடந்த 2006-ம் ஆண்டில் நடந்த இந்த கொலை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு, அப்போதைய காவல் ஆய்வாளரும், மதுரை டிஎஸ்பி-யுமான வேணுகோபாலுக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆயினும், அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், வேணுகோபாலுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து, நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்