தமிழ்நாடு

மதுரை டிஎஸ்பிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

ராஜபாளையத்தில் தொழிலதிபர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத மதுரை டிஎஸ்பி-க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி
ராஜபாளையத்தில் தொழிலதிபர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத மதுரை டிஎஸ்பி-க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்து தகராறு காரணமாக, கடந்த 2006-ம் ஆண்டில் நடந்த இந்த கொலை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு, அப்போதைய காவல் ஆய்வாளரும், மதுரை டிஎஸ்பி-யுமான வேணுகோபாலுக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆயினும், அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், வேணுகோபாலுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து, நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?