தமிழ்நாடு

மதுரை டிஎஸ்பிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

ராஜபாளையத்தில் தொழிலதிபர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத மதுரை டிஎஸ்பி-க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி
ராஜபாளையத்தில் தொழிலதிபர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத மதுரை டிஎஸ்பி-க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்து தகராறு காரணமாக, கடந்த 2006-ம் ஆண்டில் நடந்த இந்த கொலை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு, அப்போதைய காவல் ஆய்வாளரும், மதுரை டிஎஸ்பி-யுமான வேணுகோபாலுக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆயினும், அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், வேணுகோபாலுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து, நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை