தமிழ்நாடு

வட்டாட்சியர் சம்பூர்ணத்திற்கு திமுக பாதுகாப்பாக இருக்கும் - ஆர்எஸ் பாரதி

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற விவகாரத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணம் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற விவகாரத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணம் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதவி ஆட்சியராக சம்பூர்ணம் பதவி உயர்வு பெற உள்ள நிலையில், அவர் பழி வாங்கபட்டுள்ளதாகவும், அவருக்கு திமுக பாதுகாப்பாக இருக்கும் என்றும் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்