தமிழ்நாடு

வட்டாட்சியர் சம்பூர்ணத்திற்கு திமுக பாதுகாப்பாக இருக்கும் - ஆர்எஸ் பாரதி

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற விவகாரத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணம் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற விவகாரத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணம் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதவி ஆட்சியராக சம்பூர்ணம் பதவி உயர்வு பெற உள்ள நிலையில், அவர் பழி வாங்கபட்டுள்ளதாகவும், அவருக்கு திமுக பாதுகாப்பாக இருக்கும் என்றும் கூறினார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்