தமிழ்நாடு

20 சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு - கொரோனா பரவலை கட்டுப்படுத்த போலீஸ் தீவிரம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர் பகுதியில் 20 சோதனை சாவடிகளை அமைத்து தீவிர சோதனை நடைபெறுகிறது.

தந்தி டிவி

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர் பகுதியில் 20 சோதனை சாவடிகளை அமைத்து தீவிர சோதனை நடைபெறுகிறது. மதுரை கிழக்கு மற்றும்​ மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய தாலுகாக்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், வெளியில் உள்ள மதுரைக்குள் வருவரோரை தடுக்கும் விதமாக மாநகரை சுற்றி 20 சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். இ-பாஸ் இல்லாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இன்று முதல்15ஆம் தேதி வரை 24மணி நேரமும் சோதனை நடைபெறும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி வினய் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை