தமிழ்நாடு

மாயமான நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சி - தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆக்கிமிப்புகளால் மாயமான நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.

தந்தி டிவி

மதுரை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆக்கிமிப்புகளால் மாயமான நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில், மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. அதன்படி, உசிலம்பட்டி பகுதியில் சுமார் 19 ஊரணிகள் கண்டறியப்பட்டுள்ள சூழலில் முதற்கட்டமாக சிந்துபட்டி, செம்பட்டி, பொட்டலுபட்டி கிராமங்களில் இருந்த ஊரணிகளை மீட்டுருவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த, பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதி மக்களிடம் அடிப்படை வசிகள் குறித்து கேட்டறிந்தார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?