தமிழ்நாடு

கள்ளழகரால் அதிரப்போகும் மதுரை.. தடையை உடைத்த நீதிமன்றம்.. வெளியான அதிரடி உத்தரவு

தந்தி டிவி

மதுரை கள்ளழகர் திருவிழாவில், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அவர் மீது தண்ணீர் பீய்ச்சியடிப்பது வழக்கும். பாரம்பரிய வழக்கத்திற்கு மாவட்ட ஆட்சியர் முன் அனுமதி பெற்றே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஆட்சியரின் உத்தரவுக்கு, மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் எந்த அதிகாரத்தின்படி இந்த உத்தரவை பிறப்பித்தார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆட்சியரின் உத்தரவு பாரம்பரிய முறையை பாதிக்காதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

13 மாவட்ட கலெக்டர்கள், SP-க்களுக்கு பறந்த நோட்டீஸ் - ஐகோர்ட் அதிரடி

Jananayagan Issue | ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் யாருமே எதிர்பாரா திருப்பம்

#BREAKING || அவைத்தலைவர் சொன்ன வார்த்தை.. மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு

Parliament | மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. பரபரப்பில் மக்களவை

தி.குன்றம் தர்காவில் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு