தமிழ்நாடு

மதுரை மத்திய சிறையில் இருந்து 30 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை

மதுரை மத்திய சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் உள்ள கைதிகள் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

* 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் உள்ள கைதிகள் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

* இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து 30 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 450 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை செய்யப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* விடுதலைக்கான தகுதி இருந்தும் ஏராளமான கைதிகள் சிறையில்

உள்ளதாகவும், 50க்கும் மேற்பட்ட கைதிகள் மன உளைச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் விடுதலையானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்