தமிழ்நாடு

மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியது தெரியவந்தது. இ​தைத்தொடர்ந்து கைதிகள் 4 பேரும், அவர்களுக்கு உதவிய சிறை வார்டன்கள் 8 பேரும் அதிரடியாக மாற்றப்பட்டனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு மத்திய சிறைகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் வெற்றிச்செல்வன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள மத்திய சிறையில் காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சிறை வளாகம், கைதிகள் அறை, சமையலறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சிறையில் உள்ள கைதிகளிடம் இருந்து பிளேடு மற்றும் இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி