தமிழ்நாடு

மதுரையில் சிஏஏ-வுக்கு எதிராக 19-வது நாளாக போராட்டம்

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரை மகபூப்பாளையம் பகுதியில், 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களுடன், அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தந்தி டிவி

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரை மகபூப்பாளையம் பகுதியில், 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களுடன், அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆரை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை