தமிழ்நாடு

மதுரையில் சிஏஏ-வுக்கு எதிராக 19-வது நாளாக போராட்டம்

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரை மகபூப்பாளையம் பகுதியில், 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களுடன், அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தந்தி டிவி

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரை மகபூப்பாளையம் பகுதியில், 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களுடன், அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆரை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்