தமிழ்நாடு

மதுரையில் சிஏஏ-வுக்கு எதிராக 19-வது நாளாக போராட்டம்

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரை மகபூப்பாளையம் பகுதியில், 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களுடன், அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தந்தி டிவி

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரை மகபூப்பாளையம் பகுதியில், 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களுடன், அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆரை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்