தமிழ்நாடு

மதுரை களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம் : மழை பெய்ய வேண்டி ஏற்பாடு

மழை பெய்ய வேண்டி, மதுரை மேலூரில், மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

தந்தி டிவி
மழை பெய்ய வேண்டி, மதுரை மேலூரில், மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 48 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பந்தய இலக்கை எட்டுவதற்காக, சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகளை, சாலையின் இருபுறமும் கூடியிருந்த பலரும் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்