தமிழ்நாடு

மதுரை களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம் : மழை பெய்ய வேண்டி ஏற்பாடு

மழை பெய்ய வேண்டி, மதுரை மேலூரில், மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

தந்தி டிவி
மழை பெய்ய வேண்டி, மதுரை மேலூரில், மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 48 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பந்தய இலக்கை எட்டுவதற்காக, சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகளை, சாலையின் இருபுறமும் கூடியிருந்த பலரும் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்