தமிழ்நாடு

மதுரை களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம் : மழை பெய்ய வேண்டி ஏற்பாடு

மழை பெய்ய வேண்டி, மதுரை மேலூரில், மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

தந்தி டிவி
மழை பெய்ய வேண்டி, மதுரை மேலூரில், மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 48 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பந்தய இலக்கை எட்டுவதற்காக, சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகளை, சாலையின் இருபுறமும் கூடியிருந்த பலரும் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்