தமிழ்நாடு

மதுரையில் 8 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு | Madurai

தந்தி டிவி

மதுரை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வர உள்ளதால், 8 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில், நான்கு துணை ஆணையர் எட்டு உதவி ஆணையர் அடங்கிய ஆயிரத்து 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி இன்று வர உள்ளதால், விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் முழுவதும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு தடுப்பு போலீசார், மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி