தமிழ்நாடு

"எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உரிய நிதி பெறுவோம்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், ரவீந்திரநாத்குமார், மாணிக்கம் தாகூர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேவையான நிதி, மத்திய அரசிடம் இருந்து முறையாக பெறப்படும் என்று, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை