தமிழ்நாடு

போலீசாரிடம் நலம் மட்டுமே விசாரித்தேன், வாக்கு சேகரித்ததாக வழக்குப் பதிவு செய்துவிட்டனர் - மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்

மதுரையில் காவலர் வாக்குப்பதிவின் போது வாக்கு மையத்தில் சீராக உள்ளதா என பார்வையிட வேட்பாளர் என்ற முறையில் மட்டுமே சென்றதாக அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்தியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மதுரையில் காவலர் வாக்குப்பதிவின் போது வாக்கு மையத்தில் சீராக உள்ளதா என பார்வையிட வேட்பாளர் என்ற முறையில் மட்டுமே சென்றதாக அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்தியன் தெரிவித்துள்ளார். அப்போது, அங்கு வந்த காவல்துறையினரிடம் நலம் மட்டுமே விசாரித்ததாகவும், ஆனால் தம் மீது வாக்கு சேகரித்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர் என குற்றஞ்சாட்டினார். வாக்களர்களுக்கு தங்கள் கட்சி சபார்பாக 500 ரூபாய் தரப்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் குற்றஞ்சாட்டுவது ஆதாரமற்றது என்றும் அவர் கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ