தமிழ்நாடு

போலீசாரிடம் நலம் மட்டுமே விசாரித்தேன், வாக்கு சேகரித்ததாக வழக்குப் பதிவு செய்துவிட்டனர் - மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்

மதுரையில் காவலர் வாக்குப்பதிவின் போது வாக்கு மையத்தில் சீராக உள்ளதா என பார்வையிட வேட்பாளர் என்ற முறையில் மட்டுமே சென்றதாக அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்தியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மதுரையில் காவலர் வாக்குப்பதிவின் போது வாக்கு மையத்தில் சீராக உள்ளதா என பார்வையிட வேட்பாளர் என்ற முறையில் மட்டுமே சென்றதாக அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்தியன் தெரிவித்துள்ளார். அப்போது, அங்கு வந்த காவல்துறையினரிடம் நலம் மட்டுமே விசாரித்ததாகவும், ஆனால் தம் மீது வாக்கு சேகரித்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர் என குற்றஞ்சாட்டினார். வாக்களர்களுக்கு தங்கள் கட்சி சபார்பாக 500 ரூபாய் தரப்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் குற்றஞ்சாட்டுவது ஆதாரமற்றது என்றும் அவர் கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி