தமிழ்நாடு

கலாமின் கனவு; விவேக்கின் லட்சியம்... 1 லட்சம் மரங்கள்... அமேசான் காடாகும் மதுரை... பாடுபடும் இளைஞர்

தந்தி டிவி

மதுரையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படும் இளைஞரை குறித்த செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறிய வழியில் பலரும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். மறைந்த நடிகர் விவேக் மட்டுமன்றி அவரைத் தொடர்ந்து பலரும் இயற்கையை காக்கும் முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அப்துல் கலாம் வழியிலேயே சேவையாற்றி வருகிறார் மதுரையை சேர்ந்த குபேந்திரன்..

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த கட்டிட பொறியாளர் குபேந்திரன்.. 38 வயதான இவர், கடந்த 12 வருடங்களாக சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மரக்கன்றுகளை நடும் பணிகளை செய்து வருகிறார்...

மதுரையில் பள்ளிகள், சுபநிகழ்ச்சிகளில் மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்க்க ஊக்கமளித்து வருகிறார்..

தொடக்கத்தில் அவரது குடும்பத்தார் ஆதரவாக இல்லாத போதிலும், மரம் வளர்ப்பதை அவர் கைவிடவில்லை. 

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே