தமிழ்நாடு

Madurai | 16 ஆண்டுகளுக்கு பின் வீட்டில் எரிந்த விளக்கு - அமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்ன பெண்

Madurai | 16 ஆண்டுகளுக்கு பின் வீட்டில் எரிந்த விளக்கு - அமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்ன பெண்

thanthitv

Madurai | 16 ஆண்டுகளுக்கு பின் வீட்டில் எரிந்த விளக்கு - அமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்ன பெண் மதுரை பனையூரில் 16 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் தவித்து வந்த பெண், அமைச்சரின் நடவடிக்கையால் மின்சாரம் வழங்கப்பட்டது. கடந்த 16 வருடங்களாக தனது வீட்டிற்கு மின்சாரம் வழங்கக்கோரி பல முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார். அதைதொடர்ந்து, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் தான் மனு அளித்ததாகவும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, புதிய மின்கம்பம் அமைத்து அவரது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கியதாக தெரிவித்தார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டில் மின்விளக்கு எரிந்ததை பார்த்து, தனது பிள்ளைகளுடன் கண்ணீர் விட்டு அழுததாக நந்தினி தெரிவித்தார்.

CM Vijay | Thalapathy Vijay Road | 'தளபதி விஜய்' சாலை - CM விஜய்க்கு நன்றி சொன்ன மக்கள்

Minister Rajmohan | CM விஜய் குறித்து நயினார் விட்ட வார்த்தை - கொதித்த அமைச்சர் ராஜ்மோகன்

Chennai +2 Student Death case | திருவொற்றியூர் +2 மாணவன் அடித்துக்கொ*ல - சக மாணவர்கள் 4 பேர் கைது

Perambur | ATM cash | ATMக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் பெட்டி மாயம்..பெரம்பூரில் அதிர்ச்சி சம்பவம்

CM Vijay | MLA | TN Assembly | எம்எல்ஏக்களுக்கு கார்? CM விஜய்யின் அதிரடி முடிவு