தமிழ்நாடு

சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

2010ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

3 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டுகளின் கீழ் 10 ஆண்டுகள் தாமதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது - சிவசங்கர் பாபா.

சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன - சிபிசிஐடி.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்றுக்கொள்ள கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்