தமிழ்நாடு

சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

2010ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

3 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டுகளின் கீழ் 10 ஆண்டுகள் தாமதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது - சிவசங்கர் பாபா.

சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன - சிபிசிஐடி.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்றுக்கொள்ள கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி