தமிழ்நாடு

சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

2010ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

3 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டுகளின் கீழ் 10 ஆண்டுகள் தாமதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது - சிவசங்கர் பாபா.

சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன - சிபிசிஐடி.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்றுக்கொள்ள கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்