தமிழ்நாடு

மெட்ராஸ் ஐ -"மக்களே உஷார்".. அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

தந்தி டிவி

மெட்ராஸ் ஐ குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், வருகிற 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பள்ளிகளில் கண் பரிசோதனைக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை