தமிழ்நாடு

மாதவரம் தீ விபத்து - ரூ.130 கோடி நஷ்டம் - தொடர்ந்து வெளியேறும் புகையால் மக்கள் அவதி

சென்னை மாதவரம் ரசாயன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 130 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

சென்னை மாதவரம் ரசாயன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், 130 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் கட்டுப்படுத்தப்பட்டது. தீ அணைக்கப்பட்ட நிலையிலும், தற்போது குடோனில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறி வருகிறது. இதையடுத்து புகைக்கு காரணமான ரசாயன மூட்டைகளை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை