தமிழ்நாடு

கருணாநிதி இல்லாத‌து வருத்தம் அளிக்கிறது - வைரமுத்து

கருணாநிதி இல்லாதது மிகுந்த வருத்தம் அளிப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வெற்றி தமிழர் பேரவை என்ற அமைப்பின் சார்பில் தந்தை பெரியார் குறித்து வைரமுத்துவின் தமிழாற்றுப்படை கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சி திருச்சியில் நடைப்பெற்றது. அதில் மாணவர்கள் , மத்தியில் உரையாடிய வைரமுத்து, கருணாநிதி இல்லாதது மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். அதோடு, தன் மீது விழுந்த பழிச்சொற்களை தாங்கி நிற்க காரணம் பெரியார் தான் என்றும் வைரமுத்து கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை