தமிழ்நாடு

பொள்ளாச்சியில் அதிர்ஷ்டமான `108’ - கர்ப்பிணிக்கு பிறந்த ட்வின்ஸ்

தந்தி டிவி

108 ஆம்புலன்சில் இரட்டை பெண்குழந்தைகளை பிரசவித்த பெண்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு இரட்டை பெண்குழந்தைகள் பிறந்துள்ளன. பொள்ளாச்சியை சேர்ந்த கூலி தொழிலாளி

ஜாகிர் உசேனின் மனைவி சரண்யா குமாரி பிரசவ வலி ஏற்பட்டதும், 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி உள்ளனர். திடீரென வழியில் பிரசவ வலி அதிகமானதால் சரண்யா தேவிக்கு மருத்துவர் துர்கா தேவி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இளைய பாரதி ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர். இதில் சரண்யா குமாரிக்கு ஆம்புலன்ஸில் வைத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்