தமிழ்நாடு

பரதநாட்டியத்தில் தூத்துக்குடி மாணவர் முதலிடம் - நிதியுதவி வழங்கி ஆட்சியர் பாராட்டு

விவேகானந்தரின் பிறந்தநாளை ஒட்டி, லக்னோவில் நடந்த 23ஆவது தேசிய இன்னர் விழாவில் தூத்துக்குடியை சேர்ந்த முத்துச்செல்வன் பரதநாட்டியத்தில் முதலிடம் பிடித்தார்.

தந்தி டிவி

விவேகானந்தரின் பிறந்தநாளை ஒட்டி, லக்னோவில் நடந்த 23ஆவது தேசிய இன்னர் விழாவில் தூத்துக்குடியை சேர்ந்த முத்துச்செல்வன் பரதநாட்டியத்தில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து வெற்றி பெற்ற முத்துசெல்வனை அழைத்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பாராட்டு தெரிவித்ததோடு, 48 ஆயிரத்து 750 ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்