தமிழ்நாடு

திருச்சியில் தாழ்வாக பறந்த விமானம் - என்னாகுமோ?.. பீதியில் உறைந்த மக்கள்

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் துறையூரில் சிறிய ரக விமானம் மிகவும் தாழ்வாக பறந்ததால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, அந்த விமானம் தொடர்பாக தங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை என தெரிவித்தனர்.

இதனால், விமானம் எங்கிருந்து வருகிறது, எந்த நோக்கத்திற்காக பறக்கிறது என்பது குறித்து பொதுமக்களிடையே அச்ச உணர்வு நிலவுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை