தமிழ்நாடு

திருச்சியில் தாழ்வாக பறந்த விமானம் - என்னாகுமோ?.. பீதியில் உறைந்த மக்கள்

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் துறையூரில் சிறிய ரக விமானம் மிகவும் தாழ்வாக பறந்ததால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, அந்த விமானம் தொடர்பாக தங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை என தெரிவித்தனர்.

இதனால், விமானம் எங்கிருந்து வருகிறது, எந்த நோக்கத்திற்காக பறக்கிறது என்பது குறித்து பொதுமக்களிடையே அச்ச உணர்வு நிலவுகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்