தமிழ்நாடு

காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் : போக்குவரத்து காவல்துறையினர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் காதல் ஜோடிகளிடம், போக்குவரத்து காவலர்கள் மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் காதல் ஜோடிகளிடம், போக்குவரத்து காவலர்கள் மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஞாயிற்றுகிழமைகளில் காதல் ஜோடிகளிடம் அரங்கெறும் இந்த செயலை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை