தமிழ்நாடு

காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி - பெற்றோர் எதிர்ப்பால், காதல் ஜோடி விபரீத முடிவு

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மதுரையில் காதலனுடன் சேர்ந்து விஷம் அருந்திய பொறியியல் மாணவி உயிரிழந்தார்.

தந்தி டிவி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மதுரையில் காதலனுடன் சேர்ந்து விஷம் அருந்திய பொறியியல் மாணவி உயிரிழந்தார். மதிச்சியம் பகுதியை சேர்ந்த நவீன்குமார், அதேபகுதியை சேர்ந்த பொறியியல் மாணவி நிவேதாவை காதலித்து வந்துள்ளார். மாற்று சமூகத்தவர் என்பதால், இருவரது பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்டக்குளம் பகுதியில் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் நிவேதா உயிரிழந்தார். நவீன் குமாருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்