தமிழ்நாடு

காதலியுடன் பேச முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை

தந்தி டிவி

நாமக்கல் அருகே காதலிடம் பேசமுடியாத விரக்தியால் கல்லூரி விடுதியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட‌ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப்ராஜ் அதே பகுதியை சேர்ந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்ததைத் அடுத்து , அந்த பெண் பிரதீப்ராஜிடம் பேசுவதை தவிர்த்த‌தாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த பிரதீப்ராஜ் கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்