தமிழ்நாடு

Love Issue | "குழந்தை பெற்றால் தான் திருமணம்.." ஜூட்விட்ட காதலன் - குழந்தையுடன் கதறும் பெண்

தந்தி டிவி

"குழந்தை பெற்றால் தான், திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிப்பார்கள்" எனக் கூறி குழந்தை பெற வைத்து ஏமாற்றிய காதலன் மீது, இளம்பெண் புகார் அளித்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த அர்தீப்குமார் எனபவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் எதிர்ப்பை காரணம் காட்டி, காதலியை கர்ப்பமாக்கிய அர்தீப் குமார், குழந்தை பிறந்து 6 மாதம் ஆகியும், திருமணம் செய்ய மறுத்ததால், காவல் நிலையத்தில் அவர் மீது காதலி புகார் செய்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்