தமிழ்நாடு

Love Issue | "குழந்தை பெற்றால் தான் திருமணம்.." ஜூட்விட்ட காதலன் - குழந்தையுடன் கதறும் பெண்

தந்தி டிவி

"குழந்தை பெற்றால் தான், திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிப்பார்கள்" எனக் கூறி குழந்தை பெற வைத்து ஏமாற்றிய காதலன் மீது, இளம்பெண் புகார் அளித்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த அர்தீப்குமார் எனபவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் எதிர்ப்பை காரணம் காட்டி, காதலியை கர்ப்பமாக்கிய அர்தீப் குமார், குழந்தை பிறந்து 6 மாதம் ஆகியும், திருமணம் செய்ய மறுத்ததால், காவல் நிலையத்தில் அவர் மீது காதலி புகார் செய்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்