தமிழ்நாடு

3 கூட்டங்களில் பங்கேற்காததால் கவுன்சிலர் பதவி பறிபோனது

தந்தி டிவி

கடந்த மூன்று நகர்மன்ற கூட்டங்களில் பங்கேற்காத செங்கோட்டை நகராட்சி கவுன்சிலரை தகுதி இழப்பு செய்து செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் புனிதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை அரசாணையில் வெளியிடுவதற்கான அறிவிப்பையும் தற்போது நகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள நிலையில், மூன்று கூட்டங்களில் பங்கேற்காத 14வது வார்டு கவுன்சிலர் பொன்னுலிங்கம் தகுதி இழப்பு செய்யப்பட்ட சம்பவம் செங்கோட்டை நகராட்சி பகுதியில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்