தமிழ்நாடு

3 கூட்டங்களில் பங்கேற்காததால் கவுன்சிலர் பதவி பறிபோனது

தந்தி டிவி

கடந்த மூன்று நகர்மன்ற கூட்டங்களில் பங்கேற்காத செங்கோட்டை நகராட்சி கவுன்சிலரை தகுதி இழப்பு செய்து செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் புனிதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை அரசாணையில் வெளியிடுவதற்கான அறிவிப்பையும் தற்போது நகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள நிலையில், மூன்று கூட்டங்களில் பங்கேற்காத 14வது வார்டு கவுன்சிலர் பொன்னுலிங்கம் தகுதி இழப்பு செய்யப்பட்ட சம்பவம் செங்கோட்டை நகராட்சி பகுதியில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்