தமிழ்நாடு

"உச்ச நட்சத்திரங்களின் படம் தோல்வியடைந்தால் நஷ்ட ஈடு தர வேண்டும்" - திரையரங்க உரிமையாளர்

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தந்தி டிவி

கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் படங்களை திரையிட மாட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு 8 சதவீதம் வரியை பிப்ரவரி மாதத்திற்குள் விலக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை